சொல்லின் நிழல்
புதன், 12 நவம்பர், 2014
பெருமரமொன்று
பலநுறு கிளைகளோடு
பலப்பல பறவைகளோடு
மண்ணடி ஈரத்தையும்
வெட்டவெளி காற்றையும்
ஸ்பரிசித்தபடி அசைந்துகொண்டிருக்கிறது.
இந்தக் காட்சியில்
குழந்தையொன்று
நினைவுக்கு வந்துபோகிறது.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)