புதன், 12 நவம்பர், 2014



பெருமரமொன்று
பலநுறு கிளைகளோடு
பலப்பல பறவைகளோடு
மண்ணடி ஈரத்தையும்
வெட்டவெளி காற்றையும்
ஸ்பரிசித்தபடி அசைந்துகொண்டிருக்கிறது.
இந்தக் காட்சியில்
குழந்தையொன்று
நினைவுக்கு வந்துபோகிறது.