சொல்லின் நிழல்
சனி, 24 ஜனவரி, 2015
இளமஞ்சள் வண்ணச் சூரியன்
ஒருநாளும் பேசாத மலைக்குப்பின்
காக்கைகள் அலறிக் கரைய
எல்லோரும் கடந்துவிட்ட இந்த மாலையிலே
கடைசியாய் பிரியும்பொழுது
மேலும் கொஞ்சம் தனிமையானேன்.
ஞாயிறு, 4 ஜனவரி, 2015
இரவு
மலை முகட்டுக் குளிர்
சொல்
தனித்தலைவுறும் சிறுவிருட்சம்
கவிதை
வேரடியில் கரைந்துருளும் ஈரவோடை
புலர்காலைக் கதிரோடு தரையிறங்கி
னால்
சாலையெங்கும் நதிகள்
மண்ணெல்லாம் தளிர்கள்.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)