சொல்லின் நிழல்
புதன், 30 டிசம்பர், 2015
ஞாபகச்சிற்பம்
காலித் தண்டவாளமாகக் கிடக்கும்
மனதின்மேல்
பாரமான புகைவண்டியாக
கடந்து செல்ல ஒருத்தி இருக்கிறாள்.
நினைவின் நீள் வனத்தினுள்
உள் ஒடுங்கி வீசும் அவளது பறவைக் குரல்
அசைந்து செல்லும் என் காட்சிகளில்
நிரம்புகிறது
சாம்பல் வண்ண இசையோடு.
•
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)