ஞாயிறு, 29 ஜூலை, 2012















ஒன்றும் நிகழாத பொழுதொன்று
ஆகாயத்தில் மேகத்திற்குமேல் மிதக்கிறது
உடலிற்கு சாவி கொடுத்துவிட்டு
பறந்துசென்று மேலமர்ந்தது உயிர்
சுற்றிப் பார்த்தது ...
ஒலி எழுப்பியது ...
கிளர்ச்சியுடன் சிறகடித்தது ...
கூட்டிற்குள் புகுந்தது
ஒவ்வொரு நாளையும்
மரணத்திலிருந்து இழுத்துப் பறக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக