சொல்லின் நிழல்
ஞாயிறு, 4 ஜனவரி, 2015
இரவு
மலை முகட்டுக் குளிர்
சொல்
தனித்தலைவுறும் சிறுவிருட்சம்
கவிதை
வேரடியில் கரைந்துருளும் ஈரவோடை
புலர்காலைக் கதிரோடு தரையிறங்கி
னால்
சாலையெங்கும் நதிகள்
மண்ணெல்லாம் தளிர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக