ஞாயிறு, 4 ஜனவரி, 2015




இரவு
மலை முகட்டுக் குளிர்
சொல்
தனித்தலைவுறும் சிறுவிருட்சம்
கவிதை
வேரடியில் கரைந்துருளும் ஈரவோடை
புலர்காலைக் கதிரோடு தரையிறங்கினால்
சாலையெங்கும் நதிகள்
மண்ணெல்லாம் தளிர்கள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக